மஸ்ஜிதுக்கு ஒரு பாயை வாங்கி விரிப்பவருக்காக அந்தப்பாய் கிழியும் வரை மலக்குகள் மன்னிப்புத் தேடுகின்றனர் . மேலும் அவருக்கு பத்து வித கண்ணியங்களும் வழங்கப்படும் .
1. அவருடைய உணவு விஸ்தீரணமாக்கப்படும்.
2. அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் அவருடைய வயது நீளமாக்கப்படும்.
3. சொர்க்கத்தில் அவருக்கு இருபதினாயிரம் தரஜாக்கள் வழங்கப்படும்.
4. அவருடைய கப்ரு ஒளியாக்கப்படும்.
5. அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.
6. அல்லாஹ் அவரை அப்தால்களுடன் எழுப்புவான்.
7. அவருடைய மீஜான் கனமாக்கப்படும்.
8. சிராத்துல் முஸ்தகீமின் மீது மின்னலென நடந்து செல்வார்.
9. அவருடைய பட்டோலை வலக்கரத்தில் கொடுக்கப்படும்.
10. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்தைப் பெறுவார்.
நூல் : தத்கிரத்துல் வாயிளீன்