இன்று ஒரு செய்தி-76
07/11/16/திங்கள்
==================
நன்றியும், நிரந்தரமும்!
==================
قال عمر بن عبد العزيز رحمه الله: "قيدوا نعم الله بشكر الله"
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அவற்றைச் சிறைப்படுத்தி (தக்கவைத்து)க் கொள்ளுங்கள்.
قال ابن عطاء الله السكندري رحمه الله: من لم يشكر النعمة فقد تعرض لزوالها، ومن شكرها فقد قيدها بعقالها.
இப்னு அதாவுல்லாஹ் இஸ்கந்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிஃமத் (அல்லாஹ்வின் அருட்கொடை) களுக்கு நன்றி செலுத்தாதவர் (இதோ என் நிஃமத்துகளை பரித்துக் கொள்ளுங்கள் என்று) தன் நிஃமத் (அருட்கொடை)களைத் தாமாக எடுத்துக் கொடுப்பவரைப் போன்றவராவார்.
நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவர் (நன்றி செலுத்தியதின் மூலமாக) தனக்கு கொடுக்கப்பட்ட நிஃமத்துகளை கடிவாளமிட்டுத் தக்கவைத்துக் கொண்டவரைப் போன்றவராவார்.
No comments:
Post a Comment