இன்று ஒரு செய்தி- 89
20/11/16/ஞாயிறு
===================
வாழ்த்துக்குறியவர்கள்!
===================
وعن عيسى عليه السلام أنه قال: طوبى لمن كان قيله تذكرا، وصمته تفكراً، ونظره عبراً. تفسير ابن كثير
ஹள்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாவது:
எவரது பேச்சு சிந்திக்கத் தூண்டுவதாகவும், அவரது மௌனம் சிந்தனையாகவும், பார்வை படிப்பினை பெறுவதாகவும் அமைந்துள்ளதோ அவருக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும்!
No comments:
Post a Comment