Monday, 20 January 2020

15- மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள் !

15- கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும் மூன்று துஆக்கள்!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ الْمَظْلُومِ ، وَدَعْوَةُ الْمُسَافِرِ ، وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ .رواه الترمذي ( 1905 ) وأبو داود ( 1563 ) وابن ماجه ( 3862 ) ، وصححه الألباني في " صحيح الترمذي " . رياض الصالحين-980
    ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

     ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     மூன்று பேரின் துஆக்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்படும்:

     1) அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ.

     2) பிரயாணியின் துஆ.

     3) தந்தை தம் பிள்ளைக்குச் செய்யும் துஆ.

                      நூல் : திர்மிதீ, அபூதாவூது - ரியாலுஸ்ஸாலீஹீன் - 980

No comments:

Post a Comment