Monday, 20 January 2020

17- மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!

17- சுவனம் தடுக்கும் முன்று விஷயங்கள்!

عَنْ ثَوْبَانَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاثٍ : الْكِبْرُ , وَالْغُلُولُ , وَالدَّيْنُ دَخَلَ الْجَنَّةَ " رواه الترمذي-1572 ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 2156
      ஹள்ரத் ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

     ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     இந்த மூன்று விஷயங்களை விட்டும் விலகியிருந்த நிலையில் எவர் மரணமடைவாரோ அவர் சுவனம் நுழைவார்.

     1)பெருமை 2) மோசடி 3) கடன்.

                             நூல் : திர்மிதீ - 1572

No comments:

Post a Comment