Monday, 20 January 2020

16-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!

16- மூன்று நபர்களுடைய துஆ ஏற்கப்படுவதில்லை!

وَرُوِيَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :  ثَلَاثَة لَا يُسْتَجَاب دُعَاؤُهُمْ : آكِل الْحَرَام , وَمُكْثِر الْغِيبَة , وَمَنْ كَانَ فِي قَلْبه غِلّ أَوْ حَسَد لِلْمُسْلِمِينَ"تفسير قرطبي سورة الفلق -5
     நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     மூன்று நபர்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

    1) ஹராமை சாப்பிடுபவன்.

     2) அதிகம் புறம் பேசுபவன்.

     3) யாருடைய உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய குரோதமும், பொறாமையும் உள்ளதோ அவன்.

                         நூல் : தஃப்ஸீர் குர்துபீ - 113;5 வசன விரிவுரை.

No comments:

Post a Comment