16- மூன்று நபர்களுடைய துஆ ஏற்கப்படுவதில்லை!
وَرُوِيَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ثَلَاثَة لَا يُسْتَجَاب دُعَاؤُهُمْ : آكِل الْحَرَام , وَمُكْثِر الْغِيبَة , وَمَنْ كَانَ فِي قَلْبه غِلّ أَوْ حَسَد لِلْمُسْلِمِينَ"تفسير قرطبي سورة الفلق -5
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
1) ஹராமை சாப்பிடுபவன்.
2) அதிகம் புறம் பேசுபவன்.
3) யாருடைய உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய குரோதமும், பொறாமையும் உள்ளதோ அவன்.
நூல் : தஃப்ஸீர் குர்துபீ - 113;5 வசன விரிவுரை.
No comments:
Post a Comment