இன்று ஒரு செய்தி-58
20/10/16/வியாழன்
=============================
உயர்வான எண்ணமே உயர்வைத் தரும்
=============================
يقول ابن المبارك رحمه الله - رُبَّ عمل صغير تُعظِّمه النيّة، ورُبَّ عمل كبير تُصغِّره النيّة،
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்:
“ஓர் அடியான் உயர்வாக எண்ணி எத்தனையோ சின்னஞ்சிறிய அமல்களைச் செய்கிறான். அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மகத்தான கூலியைப் பெற்றுத் தந்து விடுகின்றது.
ஓர் அடியான் எத்தனையோ பெரிய அமல்களைச் செய்கிறான். அவனுடைய துச்சமான எண்ணத்தின் காரணமாக அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மிகக் குறைவான கூலியையே பெற்றுத்தருகிறது”
No comments:
Post a Comment