இன்று ஒரு செய்தி-67
29/10/16/சனி
================
பாவத்தின் பாதிப்பு !
================
عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّهُ سَمِعَ رَجُلاً يَقُوْلُ: إِنَّ الظَّالِمَ لاَ يَضُرُّ إِلاَّ نَفْسَهُ، فَقَالَ أَبُوْهُرَيْرَةَ : بَلَي وَاللّٰهِ حَتَّي الْحُبَارَي لَتَمُوْتُ فيِ وَكْرِهَا هَزْلاً لِظُلْمِ الظَّالِمِ.
رواه البيهقي في شعب الايمان:٦/٥٤
“ அநியாயக்காரன் (பாவம் செய்பவன்) தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்’’ என்று ஒரு மனிதர் கூறுவதைக் கேட்ட ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் மீது ஆணையாக! அவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வது மட்டுமல்ல! அவனுடைய அநியாயத்தால், பறவையும் தன்னுடைய கூட்டிலேயே காய்ந்து வரண்டு இறந்துவிடுகிறது’ என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment