இன்று ஒரு செய்தி-100
01/12/16/வியாழன்
================================ பிறரை மன்னித்தால் மகத்தான சுவனம் உறுதி!
================================
وعن ابن عباس رضي اللّه عنهما قال، قال رسول اللّه صلى اللّه عليه وسلم : (إذا كان يوم القيامة نادى منادٍ يقول: أين العافون عن الناس، هلموا إلى ربكم، وخذوا أجوركم، وحق على كل امرىء مسلم إذا عفا أن يدخل الجنة) "أخرجه ابن مردويه"(الكتاب: تفسير ابن كثير سورة ال عمران-١٣٤)
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
மறுமை நாள் வந்து விட்டால் அப்போது ''மக்க(ளின் தவறு) களை மன்னித்தவர்கள் எங்கே? (இதோ) உங்கள் இறைவனிடம் வாருங்கள்; உங்களுக்குறிய பிரதி பலன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்து கொண்டிருப்பார்.
"எனவே (பிறரை) மன்னித்த ஒவ்வொரு முஸ்லிமும் சொர்க்கத்தில் நுழைவது உறுதி" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நூல்: தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி
தஃப்ஸீர் இப்னு கஸீர் 3;134வசன விரிவுரை.
No comments:
Post a Comment