Sunday, 18 December 2016

இன்று ஒரு செய்தி-118

இன்று ஒரு செய்தி-118
19/12/16/திங்கள்
==================
பயனில்லாத புலம்பல்!
==================

وقال ابن جرير عن أبي موسى رضي الله عنه قال‏:‏ ثلاثة يدعون اللّه فلا يستجيب لهم، رجل له امرأة سيئة الخلق فلم يطلقها، ورجل أعطى ماله سفيهاً، وقد قال اللّه‏:‏ ‏{‏ولا تؤتوا السفهاء أموالكم‏}‏، ورجل كان له على رجل دين فلم يشهد عليه‏.‏(تفسير ابن كثير سورة النساء-٥)
    அபூ முஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

       முன்று பேரின் புலம்பலை அல்லாஹ் ஏற்கமாட்டான்:

     1) (அறவே ஒத்துப் போகாத) கெட்ட குணமுள்ள மனைவியை விவாகரத்து செய்யாதவன்.

     2) விவரமறியாதவனிடம் பொருளை ஒப்படைத்தவன். ஏனெனில்,"உங்கள் செல்வங்களை விவரமறியாதவர்களிடம் கொடுக்காதீர்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான்.

     3) ஒருவருக்குக் கடன் கொடுத்து விட்டு அதற்குச் சாட்சியை ஏற்படுத்தாதவன்.

                         (நூல்: ஹாகிம், பைஹகீ)

No comments:

Post a Comment