Friday, 16 December 2016

இன்று ஒரு செய்தி-115

இன்று ஒரு செய்தி-115
16/12/16/வெள்ளி
==================
எட்டு வகை காற்றுகள்!
==================

قال ابن أبي حاتم عن عبيد اللّه بن عمرو رضي الله عنه قال‏:‏ الرياح ثمانية‏:‏ أربعة منها رحمة، وأربعة منها عذاب، فأما الرحمة‏:‏ فالناشرات، والمبشرات، والمرسلات، والذرايات، وأما العذاب‏:‏ فالعقيم، والصرصر - وهما في البر - والعاصف والقاصف وهما في البحر،(تفسير ابن كثير سورة الروم-٥١)
      அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

      காற்றுகள் மொத்தம் எட்டு வகைப்படும். அவற்றில் நான்கு வகைகள் அருள்களாகும். நான்கு வகைகள் தண்டனைகளாகும்.

அருள்களான நான்கு வகை காற்றுகள்:

    1) நாஷிராத் - (மேகங்களைப்) பரப்புகின்றவை.
2) முபஷ்ஷிராத் - நற்செய்தி கூறுபவை.
3) முர்ஸலாத் - தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை.
4) தாரியாத் - புழுதி கிளப்பக் கூடியவை.

தண்டனைகளான நான்கு வகை காற்றுகள்:

     1) அகீம் - மலட்டுக்காற்று.
2) ஸர்ஸர் - சூறைக்காற்று.
இவ்விரண்டும் நிலப்பரப்பில் விசுபவை ஆகும்.

     3) ஆஸிஃப் - புயற்காற்று.
4) காஸிஃப்-ஆழிப்புயற்காற்று. இவ்விரண்டும் கடலில் வீசுபவை ஆகும்.

No comments:

Post a Comment