இன்று ஒரு செய்தி-117
18/12/16/ஞாயிறு
=========================
பொருளாதாரத்திற்கு பொறுப்புதாரி!
=========================
قال ابن عباس رضي الله عنهما لا تعمد إلى مالك وما خوّلك اللّه وجعله لك معيشة، فتعطيه امرأتك أو بنتك، ثم تنظر إلى ما في أيديهم، ولكن أمسك مالك وأصلحه، وكن أنت الذي تنفق عليهم من كسوتهم ومؤنتهم ورزقهم.(تفسير ابن كثير سورة النساء-٥)
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் உங்களது பொறுப்பில் ஒப்படைத்துள்ள செல்வங்களை, அவன் உங்களுக்கு வழங்கியுள்ள வாழ்வாதாரங்களை உங்கள் மனைவியிடமோ மகளிடமோ கொடுத்து விட்டு, அவர்களின் கைகளை எதிர்பார்த்துக் காத்திராதீர்.
உங்கள் செல்வத்தை நீங்களே வைத்திருந்து அதைப் பராமரியுங்கள். உங்கள் மனைவி மற்றும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் இதரச் செலவுகளை நீங்களே வழங்குங்கள்.
(நூல்: தஃப்ஸீர் தபரீ)
No comments:
Post a Comment