Saturday, 10 December 2016

இன்று ஒரு செய்தி-109

இன்று ஒரு செய்தி-109
10/12/16/சனி
=======================
இறையச்சத்தால் அழுத கண்!
=======================

  عن أبي هريرة ، رضي اللَّه عنه ، قال : قالَ رسُولُ اللَّهِ ﷺ : « لاَيَلِجُ النَّارَ رَجْلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّه حَتَّى يَعُودَ اللَّبَنُ في الضَّرْع, وَلا يَجْتَمعُ غُبَارٌ في سَبِيلِ اللَّه ودُخانُ جَهَنَّمَ » رواه الترمذي  (301) وقال : حديثٌ حسنٌ صحيحٌ .
            அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

      அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     “கறந்த பால் எப்படி மடுவுக்குள் திரும்பிச்செல்ல முடியாதோ, அது போன்று தான் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்ணையும், அழுதவரையும் நரகம் தீண்டாது. அல்லாஹ்வின் பாதையில் கிளம்பும் புழுதியும், நரகத்தின் புகையும் ஒன்று சேராது.”

                                     (நூல்: திர்மிதீ)

No comments:

Post a Comment