இன்று ஒரு செய்தி-111
12/12/16/திங்கள்
==================
வானம் சுருட்டப்படும்!
==================
وعن ابن عباس رضي الله عنها قال: يطوي اللّه السماوات السبع بما فيها من الخليقة والأرضين السبع بما فيها من الخليقة يطوي ذلك كله بيمينه يكون ذلك كله في يده بمنزلة خردلة " أخرجه ابن أبي حاتم"(تفسير ابن كثير سورة الانبياء-١٠٤)
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் ஏழு வானங்களையும் அவற்றிலுள்ள படைப்பினங்களையும், ஏழு பூமிகளையும் அவற்றிலுள்ள படைப்பினங்கள் அனைத்தையும் சுருட்டிவிடுவான்.
அவையனைத்தையும் தனது வலக்கரத்தில் சுருட்டிக்கொள்வான். அவையனைத்தும் அவனது கரத்தில் ஒரு கடுகைப் போன்று காட்சியளிக்கும்.
(நூல்: தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்)
No comments:
Post a Comment