Monday, 19 December 2016

இன்று ஒரு செய்தி-119

இன்று ஒரு செய்தி-119
20/12/16/செவ்வாய்
==================
மாநபி (ஸல்) அவர்களின் மகத்தான குணம்!
==================

كما قال عبد اللّه بن عمرو‏:‏ إني أرى صفة رسول اللّه صلى اللّه عليه وسلم في الكتب المتقدمة ‏(‏أنه ليس بفظ، ولا غليظ، ولا صخّاب في الأسواق، ولا يجزي بالسيئة السيئة، ولكن يعفو ويصفح‏)‏.(تفسير ابن كثير سورة ال عمران-١٥٩)
      அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

     ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களை முந்தைய வேதங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

அதில் காணப்படுவதாவது:

       அவர் கடுகடுப்பானவர் அல்லர்; கல் நெஞ்சுக்காரரும் அல்லர்; கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்லர்; ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் அவர் தீர்வு காண மாட்டார்; மாறாக (அதை) மன்னிப்பார்; விட்டுக் கொடுப்பார்.

                                        (நூல்: புகாரி)

No comments:

Post a Comment