இன்று ஒரு செய்தி-119
20/12/16/செவ்வாய்
==================
மாநபி (ஸல்) அவர்களின் மகத்தான குணம்!
==================
كما قال عبد اللّه بن عمرو: إني أرى صفة رسول اللّه صلى اللّه عليه وسلم في الكتب المتقدمة (أنه ليس بفظ، ولا غليظ، ولا صخّاب في الأسواق، ولا يجزي بالسيئة السيئة، ولكن يعفو ويصفح).(تفسير ابن كثير سورة ال عمران-١٥٩)
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களை முந்தைய வேதங்களில் நான் பார்த்திருக்கிறேன்.
அதில் காணப்படுவதாவது:
அவர் கடுகடுப்பானவர் அல்லர்; கல் நெஞ்சுக்காரரும் அல்லர்; கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்லர்; ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் அவர் தீர்வு காண மாட்டார்; மாறாக (அதை) மன்னிப்பார்; விட்டுக் கொடுப்பார்.
(நூல்: புகாரி)
No comments:
Post a Comment