இன்று ஒரு செய்தி-114
15/12/16/வியாழன்
=======================
அனைத்து நலவுகளும் வழங்கப்பட்டவர்!
=======================
٧٨-عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَرْبَعٌ مَنْ أُعْطِيَهُنَّ فَقَدْ أُعْطِيَ خَيْرَ الدُّنْيَا وَاْلآخِرَةِ: قَلْباً شَاكِرًا وَلِسَاناً ذَاكِرًا وَبَدَناً عَلَي الْبَلاَءِ صَابِرًا وَزَوْجَةً لاَ تَبْغِيهِ خَوْناً فِي نَفْسِهَا وَلاَ مَالِهِ. رواه الطبراني في الكبير والاوسط ورجال الاوسط رجال الصحيح مجمع الزوائد:٤/٥٠٢
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1)நன்றி செலுத்தும் உள்ளம். 2) அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு.3) துன்பங்களைச் சகிக்கும் உடல். 4) தன் கற்பிலும் கணவனின் செல்வத்திலும் மோசடி செய்யாத பத்தினியான மனைவி.
ஆகிய இந்த நான்கு பாக்கியங்களும் எவருக்குக் கொடுக்கப்பட்டதோ, அவர் இம்மை, மறுமையின் நன்மைகள் யாவற்றையும் பெற்றுக் கொண்டார்'', என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்:தப்ரானி, மஜ்மஉஸ்ஸவாயித்)
No comments:
Post a Comment