இன்று ஒரு செய்தி-113
14/12/16/புதன்
=======================
நன்மைக்கு வழிகாட்டினால்...
=======================
٣٩- عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.(وهو جزء من الحديث)رواه ابو داؤد، باب في الدال علي الخير، رقم:٥١٢٩
ஹஜ்ரத் அபூமஸ்வூத் பத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்:அபூதாவூத்)
No comments:
Post a Comment