இன்று ஒரு செய்தி-106
07/12/16/புதன்
==============================
இறை உபதேசத்தைப் புறக்கணித்தால்....?
==============================
قال قتادة رحمه الله: إياكم والإعراض عن ذكر اللّه، فإن من أعرض عن ذكره فقد اغتر أكبر الغرة وأعوز أشد العوز،(تفسير ابن كثير سورة السجدة -٢٢)
கத்தாதா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் நல்லுபதேசங்களைப் புறக்கணிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
யார் அவனது நல்லுரையைப் புறக்கணிக்கிறாரோ நிச்சயமாக அவர் மிகப் பெரும் ஏமாற்றத்தையே சந்திப்பார்; கடுமையான நெருக்கடியையே அனுபவிப்பார்.
(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)
No comments:
Post a Comment