Friday, 2 December 2016

இன்று ஒரு செய்தி-101

இன்று ஒரு செய்தி-101
02/12/16/வெள்ளி
================================
நீண்ட ஆயுளும்!நிறைவான செல்வமும்!!
================================

٢٦٩- عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ اَحَبَّ اَنْ يُبْسَطَ لَهُ فِيْ رِزْقِهِ، وِيُنْسَأَ لَهُ فِيْ اَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ.رواه البخاري، باب من بسط له في الرزق...، رقم: ٥٩٨٦
     ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

       எவர் தமது தேவைக்குரிய சாதனங்கள் அதிகமாக்கப்படவும், ஆயுள் நீளமாக்கப்படவும் விரும்புவாரோ, அவர் தம்முடைய சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழவும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                                   (நூல்: புகாரி)

No comments:

Post a Comment